கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர்…
Category: தலைப்பு செய்திகள்
பிரிட்டன் நிதி அமைச்சர் குவாஸி குவார்டங் பதவி பறிப்பு: பிரதமர் லிஸ் டிரஸ்!
இங்கிலாந்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். பிரிட்டன் புதிய பிரதமராக உள்ள…
என் வாழ்நாளில் இனிமேல் பா.ஜனதாவுடன் கைகோர்க்க மாட்டேன்: நிதிஷ்குமார்
நான் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். என் வாழ்நாளில் இனிமேல் அக்கட்சியுடன் கைகோர்க்க மாட்டேன் என்று நிதிஷ் குமார் கூறினார்.…
ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்: டாக்டர் ராமதாஸ்!
ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை ஆதம்பாக்கம்…
தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவ என்ன காரணம்?: உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம்…
ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி!
இந்தியாவில் தயாரான அணு சக்தியால் இயங்கக் கூடிய முதல் நீர்முழ்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை…
இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை: கே.எஸ்.அழகிரி
இந்தி திணிப்பை காங்கிரஸ் எதிர்த்ததே தவிர ஆதரிவிக்கவில்லை என்று அண்ணாமலைக்கு கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…
ஹிமாச்சல் சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு!
ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி…
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை வழக்கு: விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கு…
பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும்: சீமான்
பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
இந்திய எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை!
இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் பஞ்சாப்பின் குருதாஸ்பூர் பகுதியில் பறந்து வந்த…
நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போா் வெடிக்கும்: ரஷ்யா
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா்…
ராமர் பாலம் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை: சு.சுவாமி!
ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று…
நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: தமிழக அரசு!
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்வதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று, தமிழக அரசு…
பா.ஜ.,வினர் வீட்டிற்கு விரைவில் விசாரணை அமைப்புகள் வரும்: மம்தா பானர்ஜி!
தற்போது மத்தியில் பா.ஜ., ஆட்சி நடப்பதால், எதிர்க்கட்சிகள் வீட்டிற்கு விசாரணை அமைப்புகள் வருகின்றன. நாளை ஆட்சியில் இல்லாத போது அந்த அமைப்புகள்…
காஷ்மீர் பிரச்சினைக்கு ‘சட்டப்பிரிவு 370’ தான் காரணம்: அமித்ஷா
மோடி பிரதமரான பிறகே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் நாட்டோடு முழுமையாக இணைக்கப்பட்டதாக அமித்ஷா பேசினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு…
நீட் வழக்கில் வாய்தா கேட்காமல் தமிழக அரசு வாதாட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து…
மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். எனவே…
