காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த…
Category: தலைப்பு செய்திகள்
நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால், நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க…
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் 4 பேர் மீது பாய்ந்த மின்சாரம்!
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கொடி…
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி!
தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை உடனடியாக குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை: மு.க.ஸ்டாலின்
அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் யாருக்கும் பிரச்னை இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியில்…
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், பாஜக குடும்ப ஆட்சி செய்திடும் கட்சி இல்லை எனவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர்…
மத்திய அரசு பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்க: மநீம!
நாட்டின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுவிட்டது என்ற பொய்ப் பரப்புரைகளை நிறுத்திவிட்டு, வறுமையைத் தீர்க்க மத்திய அரசு வழி செய்ய வேண்டும் என்று…
இந்தி திணிப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு…
மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு: மா.சுப்ரமணியன்!
புதிதாக மருத்துவ கிடங்கு இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கிடங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை…
எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதி: நாஞ்சில் சம்பத்!
அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில்…
ஆர்டிஐயில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை!
ஆளுநர் ஆர்என் ரவியிடம் 19 கேள்விகளை சென்னை வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கு ஆளுநர் மாளிகை விளக்க…
இந்தி திணிப்பு என்பது பொய்: அண்ணாமலை!
இந்தி திணிப்பு என்பது பொய் என்றும் திமுகவின் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பாஜக மாநில…
மாணவி சத்யா மரணத்தால் நொறுங்கி போயுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார் சென்னை…
உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்!
உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா…
தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும்: பிரதமர் மோடி!
ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து…
10% தீபாவளி போனஸ் போதுமானதல்ல: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
10% தீபாவளி போனஸ் போதுமானதல்ல என்றும் 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை…
உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை: அதிபர் புதின்
இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள், அவர்கள் உக்ரைன் பிரச்சினையை அமைதியான முரையில் தீர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறுகின்றனர். உக்ரைனை…
