இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
Category: தலைப்பு செய்திகள்
இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது: ஓ பன்னீர் செல்வம்!
இந்தி திணிப்பை தமிழகத்தில் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக முழுமனதாக, ஒருமனதாக…
டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் ‘தளபதி’ ஸ்டாலின்: வேல்முருகன்!
இந்த திணிப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க…
எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஒரு நாள் தடை: சபாநாயகர் அப்பாவு!
சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. முதலில் 2 நாட்கள் சட்டசபை…
இந்திய அரசு இலங்கை உடனான உறவை துண்டிக்க வேண்டும்: சீமான்!
இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத்…
வங்கி முறைகேடுகள்: சுப்பிரமணியசாமி வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
வங்கி முறைகேடுகள் தொடர்பாக சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு…
காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி!
காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நள்ளிரவு கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த…
பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி தந்தது: குஜராத் அரசு தகவல்!
நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி…
3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகிறார்!
3 நாள் பயணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் இன்று இந்தியா வருகை தர உள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)…
மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ!
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே…
காஷ்மீருக்கு நீதி கிடைக்கும் வரை படுகொலைகளை நிறுத்த முடியாது: பரூக் அப்துல்லா!
காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ‘ஜம்மு…
அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்கியது நேட்டோ!
நேட்டோ அமைப்பின் அணு ஆயுத தாக்குதல் தடுப்பு ராணுவ பயிற்சி மேற்கு ஐரோப்பாவில் இன்று தொடங்கியது. நேட்டோ அமைப்பின் அணு ஆயுத…
யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல பிரதேசம் செல்லுங்கள்: ராகுலுக்கு வேண்டுகோள்!
இமாசல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே யாத்திரையை நிறுத்திவிட்டு இமாசல…
ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்!
‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை டெல்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று…
ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி!
இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை பெரியார் திடலில் கடந்த…
தைவான் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்: அதிபர் ஷி ஜின்பிங்!
சீனாவின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங்கை கொண்டு வந்து விட்டோம் என்றும், தைவான் விவகாரத்திலும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,…
பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி!
‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான்…
அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல், உதவியாளர் காயம்!
ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர்…
