செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என…

தூத்துக்குடி படுகொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுப் பொறுப்பு: வைகோ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது 13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி…

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றிய கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்!

அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை…

துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்: சீமான்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல் துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து…

மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது: ஐநா பொதுச்செயலர்!

உலகளாவிய மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து…

பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு…

காஷ்மீர் தனிநாடு: பீகார் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!

பீகாரில் 7 ம் வகுப்பு தேர்வில், ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் 1ம்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான அரச பயங்கரவாதம்: திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசுக்கு பொறுப்பு இல்லையா என விசிக…

பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.…

தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி கைது!

தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்…

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை: செல்வப்பெருந்தகை!

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை…

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான்: டிடிவி தினகரன்!

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர்…

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி!

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த 3 யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக…

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ” முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்! சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு! 18.10.2022 இன்று…

சீன ராணுவம் குவிப்புக்கு இலங்கையை பகிரங்கமாக எச்சரிக்கனும்: டாக்டர் ராமதாஸ்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் சீன ராணுவம் குவிக்க அனுமதித்துள்ளதை கண்டித்து அந்நாட்டை பகிரங்கமாக எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்…

அர்எஸ்எஸ் அணிவகுப்பு: திருமாவளவன் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்து வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்திடகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை நீதிபதி…

மோடி பெண்களை ஏமாற்றிவிட்டார்: ராகுல் காந்தி

பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என…