ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு!

கிரீமிய தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை…

வட கொரியா மீண்டும் ஏவுகணைகளை வீசியதால் ஜப்பானில் பதற்றம்!

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா…

மும்பையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழு கூட்டம்!

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்…

திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு!

திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வானார். திமுக உட்கட்சித் தேர்தலின் இறுதிகட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமைக்…

இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும்: அண்ணாமலை!

இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள…

மதத்தை பற்றி பேசாமல் தஞ்சை பெரிய கோயிலின் பெருமை பற்றி பேச வேண்டும்: சரத்குமார்

ராஜ ராஜ சோழன் இந்துவா, சைவமா என்று கேட்பது மனிதனை, மனிதனா குரங்கா என்று அழைப்பதை போன்றது என்று சமத்துவ மக்கள்…

சிறைகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை: தினேஷ் குணவர்த்தனே!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் தினேஷ்…

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்; தேர்தல் ஆணையம்!

சிவ சேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது: வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது, திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் பரப்பி வருகிறார் என…

மழைக்கால பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?: கமல்ஹாசன்

பருவமழை பெய்யும் போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.…

அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்றால் எப்படி? என்று…

சுங்கச்சாவடிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு வடமாநிலத்தவரை பணியமர்த்த முயற்சி: சீமான்!

தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஆன்லைன் சூதாட்டம் தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக…

புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது: ஜோ பைடன்!

உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், அணு ஆயுத போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியமாகப்…

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக எச்சரித்து உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க…

இந்தியாவின் அடையாளம் திருக்குறள்: ஆளுநர் ஆர்என் ரவி!

திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியுள்ளார்.…