போட்டித் தேர்வை எதிர்த்துக் குரல் கொடுத்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு…
Category: தலைப்பு செய்திகள்
எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வில் தமிழ் எங்கே?: எம்.பி கனிமொழி கண்டனம்!
எஸ்எஸ்சி, சிஜிஎல் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி இல்லாதது குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…
சீன, இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும்…
எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார்: கெஜ்ரிவால்!
எனக்கு மனைவி எழுதிய காதல் கடிதங்களைவிட அதிக கடிதங்களை கவர்னர் எழுதியிருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த்…
இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க திமுக அரசு காத்திருக்கிறது?: சீமான்
புதுக்கோட்டையில் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை செய்துகொண்ட கோகிலாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு…
பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும்: அன்புமணி ராமதாஸ்
காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என அன்புமணி…
கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்…
பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!
2022ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என…
100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!
கட்சியை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள் என்றும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து…
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா்…
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்திய இருமல் மருந்து காரணமா?
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.…
தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்களா? பழ.நெடுமாறன் கண்டனம்!
தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள் என்று இந்திய மொழிகள் வளா்ச்சிக் குழுத் தலைவா் கூறியுள்ளதற்கு தமிழா்…
தோ்தலின்போது அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள்: தோ்தல் ஆணையம் கடிதம்!
தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் குறித்து அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு விளக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவர தோ்தல்…
10 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு!
தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு…
டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பாஜக விரும்புகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி அரசின் மின் மானியத் திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா நேற்று…
உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது: அன்புமணி
கடந்த ஜூலை மாதம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அரசு வழங்காதது ஏன் என்று பாட்டாளி…
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!
2022ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு…
அமெரிக்காவில் இந்திய குடும்பத்தை கடத்தியவர் தற்கொலை முயற்சி!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பமே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இப்போது முக்கிய திருப்பம் அரங்கேறி…
