ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார்…
Category: தலைப்பு செய்திகள்
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலி!
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும்…
சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா. பொதுச் செயலாளர் வாழ்த்து!
சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பிறந்த…
இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
புதுவையில் அரசுக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தான்: முதல்வர் ஸ்டாலின்!
நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள மாநிலம்…
ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒரு தற்கொலை நடந்தால் ஆளுநரே பொறுப்பு: அன்புமணி
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில்…
ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு!
ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக…
காபூலில் கல்வி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.…
5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான…
சிறையில் உண்ணாவிரதம்: சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம்!
சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்ட…
மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா?: சீமான்!
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், பேரணியில் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என்று நாம்…
திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை!
கோவை மதுக்கரை பேருந்து விவகாரத்தில் மூதாட்டிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில்…
மியான்மரில் தமிழர்கள் நிலை? மியான்மருக்கான இந்திய தூதருக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றி!
மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு மியான்மருக்கான இந்திய தூதர் உடனடியாக பதில் அளித்துள்ளார்.…
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்: புதின்!
இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம்…
உலகம் ஒரு அடிப்படை, புரட்சிகர மாற்றத்தின் காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. – ரஷ்யா
டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு, லுகான்ஸ்க் மக்கள் குடியரசு, ஜபோரோஷியே பிராந்தியம் மற்றும் கெர்சன் பிராந்தியம் ஆகியவை ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைவதற்கான ஒப்பந்தங்களில்…
Continue Reading
கொடநாடு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொடநாடு வழக்குகளை தனிப்படை காவல் துறையினர் விசாரித்து வந்த…
தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர்: அண்ணாமலை
கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக…
ஆம்ஆத்மி குஜராத் தேர்தல் துணை பொறுப்பாளர் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்!
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார துணை பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று…
