உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி டிசம்பருக்குள் கவிழும்: பாஜக

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்து…

தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் சென்னை வந்துள்ளன!

தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஆர்ஓகேஎஸ் வகை கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன. தென் கொரியாவின் இரு கடற்படை கப்பல்கள், நான்கு…

தமிழக அரசு ஆம்னி பஸ் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும்: லாலு பிரசாத்!

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்தது போல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என, ராஷ்ட்ரீய ஜனதா…

ராணுவ தளவாட கொள்முதலில் தேச நலனே முக்கியம்: ஜெய்சங்கர்

ரஷ்யாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை. இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி…

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி!

நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும்…

இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம்!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகில் மன்னராட்சி அமலில் உள்ள நாடுகளில்…

இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி போராட்டம் அறிவித்த பிஎப்ஐ!

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்…

மதநம்பிக்கை என்பது அடுத்தவருக்கு எதிரானது அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் அடிப்படை நோக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தமிழ்நாடு, கேரளா,…

ராணுவ ஆட்சி வதந்தி: பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 10 நாட்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவரை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ…

பணம் சம்பாதிப்பதே காங்கிரஸ் தலைவர்கள் நோக்கம்: அமித் ஷா

பணம் சம்பாதிப்பதே காங்கிரஸ் தலைவர்கள் நோக்கம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில்…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நாடு முழுவதும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின்…

சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பது ஏன்: உயர்நீதிமன்றம்!

கோவை ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு…

சிவசேனா சின்னம், கட்சி தொடர்பான வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி!

சிவசேனாவின் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்…

இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது: கே.பாலகிருஷ்ணன்

மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள், அதை எடுத்து சொன்ன ஆ ராசா மீது எதற்காக கோபப்படுகிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் ஸ்பேஸ் கிராப்ட்!

விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த…

Continue Reading

திருமாவளவன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த…