திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும்…

இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றாலும் அதற்காக இந்தியா ஒருபோதும் போரை கண்டு பயப்படாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

ஷின்சோ அபே நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே…

ராமஜெயம் கொலை வழக்கு: 2 பேரிடம் புலனாய்வுக்குழு விசாரணை!

திருச்சியில் ராமஜெயம் நடைபயிற்சி சென்றபோது கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில் குமார் ஆகியோருக்கு தொடர்பு ஏதேனும்…

மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா?: சீமான்

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா? என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு எதிராக நீதிமன்றத்திற்கு போன திருமாவளவன்!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

குலாம் நபி ஆசாத் தொடங்கிய புதிய கட்சி, ஜனநாயக ஆசாத் கட்சி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். காங்கிரஸ்…

இத்தாலி முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி…

மானம் இல்லாதவருடன் போராட முடியாது: மு.க.ஸ்டாலின்

மதவெறி நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர்…

ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 15 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னை…

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…

6ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதன பாடத்தை உடனடியாக நீக்கவும்: முத்தரசன்!

சி.பி.எஸ்.இயின் 6-ஆம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்த பாடத்தை நீக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அதை எரிக்கும்…

ராஜஸ்தானில் 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.…

சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார், லாலு சந்திப்பு!

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.…

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோகிறது: டிடிவி தினகரன்!

தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் அடுத்தடுத்து பறிபோவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

இது திமுக- பாஜக இடையேயான போர், ஒருத்தரையும் விடமாட்டோம்: அண்ணாமலை!

திமுக – பாஜக இடையிலான போரில் காவல்துறையினர் தலையிட வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில்…

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்: பிரதமர் மோடி

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என, பிரதமர் மோடி கூறினார். “மன் கீ பாத்”…

தென் கொரியாவுக்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்: வடகொரியா ஏவுகணை சோதனை!

வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின்…