உக்ரைனிடம் சரண் அடையும் வீரர்களுக்கு 10 ஆண்டு சிறை: அதிபர் புதின்

உக்ரைனிடம் ரஷ்ய ராணுவ வீரர்கள் தானாக சரண் அடைந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன்…

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை; மனிதநேயமும் சமூகநீதியும்தான்: மு.க.ஸ்டாலின்

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர்…

Continue Reading

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்!

பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திர திட்டமிட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை அணுகி அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என…

சீனா – பாகிஸ்தானை ஐநாவில் கடுமையாக தாக்கி பேசிய ஜெய்சங்கர்!

ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் விமர்சனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஐநா பொதுக்குழு கூட்டத்தின் 77வது…

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை: அமித்ஷா

எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் சென்றுள்ளார்.…

தமிழ் மொழியால் இணைந்தவர்களை சாதி-மதத்தால் பிரிக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியல்ல அது உயிர். மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்கவே முடியாது என தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழாவில்…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வீட்டுக் காவல்?

சீனாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுக: வைகோ!

இசுலாமிய அமைப்புக்களின் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்: ராகுல் காந்தி!

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா முன்னேறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-…

பிரதமரை கொல்ல சதி: பிஎஃப்ஐ மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி கொல்ல பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதி திட்டம் செய்ததாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.…

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் 50 பேர் பலி!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த போராட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. தற்போது வரை…

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம்,…

பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.…

அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை: திருமாவளவன்!

எஸ்டிபிஐ – பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி…

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி: கி.வீரமணி விமர்சனம்!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை விமர்சித்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

தமிழக மக்களை தவறாக வழி நடத்தும் திமுக அரசு: ஜே.பி.நட்டா

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா…

இளம்பெண்ணை கடத்தி கொன்ற பாஜக மூத்த தலைவரின் மகன் கைது!

உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா…

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும்: அன்புமணி

சிகரெட்டின் விலையை உயர்த்தினால்தான் அதன் பயன்பாடு குறையும் என பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி…