95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி.…
Category: தலைப்பு செய்திகள்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியில்லை: அசோக் கெலாட்
காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை. தான் போட்டியிட உள்ளதாக அசோக் கெலாட் கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த…
ரஷ்ய மக்கள் புதினை எதிர்த்து போராட வேண்டும்: ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால்…
பிஎப்ஐ முழு அடைப்பு போராட்டம்: கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்!
கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு அம்மாநில ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத…
ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்!
ஷின்ஜோ அபே கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ந்…
அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: விளாடிமிர் புடின்!
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய…
நீரா ராடியா மீது எந்தவிதமான குற்றச் செயல்களையும் கண்டறிய முடியவில்லை: சிபிஐ
அரசியல் தரகர் நீரா ராடியா மீது எந்தவிதமான குற்றச் செயல்களையும் கண்டறிய முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.…
மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை…
சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்…
உலகமே ஆபத்தான நிலையில் உள்ளது: அன்டோனியா குட்டெரெஸ்
பல்வேறு நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லாத சூழல் காரணமாக உலகமே முடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது என்று, ஐ.நா. பொதுச் சபைத் தலைவா்…
மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்
தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…
மியான்மருக்கு கடத்தப்பட்ட 300 பொறியாளர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ்!
மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 300 பொறியாளர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது…
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை…
தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்: சீமான்
காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய…
உள்துறை அமைச்சருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: எடப்பாடி பழனிச்சாமி
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த பழனிசாமி, அமித்ஷாவுடன்…
ஏழைகள் நலனுக்காக வக்கீல்கள் வாதாட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சட்டநீதியை மட்டுமல்ல – சமூகநீதியையும் நிலை நாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும் என்று, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு டாக்டர்…
Continue Reading
இந்திய தூதருடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு!
அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை…
