மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர்…
Category: தலைப்பு செய்திகள்
மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் தவறாகப் பயன்படுத்தவில்லை: மம்தா பானர்ஜி
மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்துவதாக தான் நம்பவில்லை என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா…
பாஜகவின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது: மாயாவதி!
உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறிய நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய மாயாவதி, இது ‘பாஜக…
தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்: அமெரிக்கா
தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனாவின்…
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் அஞ்சலி!
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கினை…
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்
நீதிமன்ற அவமதிப்புக்கு 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கரை விடுவித்து, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…
தமிழகத்தில் தீண்டாமை அதிகரிக்கத் தமிழக அரசே காரணம்: ஓ. பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் தீண்டாமை அதிகரிக்கத் தமிழக அரசே காரணம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இது குறிக்கு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: அண்ணாமலை
இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை…
மியான்மரில் வதைக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
மியான்மரில் கடத்தி செல்லப்பட்டு வதைக்கப்படும் தமிழ் இளைஞர்கள் மீட்க கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்…
எழுதாத பேனாவிற்கு ரூ. 80 கோடி சிலை எதற்கு?: பிரேமலதா
எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை…
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்: சீமான்!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின்…
அரசு கஜானா கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது: கேரள கவர்னர்
அரசு கஜானா பணம் கொள்ளை போகும்போது அமைதியாக எப்படி இருப்பது? என கேட்டுள்ள கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அனைத்து…
உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்: புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை!
உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று…
தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை!
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை மந்திரி சந்திப்பு!
முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன். இந்தச்…
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது: விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் சாரல்…
9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக…
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்
தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்ததினமான நேற்று சமூகநீதி…
