அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான…
Category: தலைப்பு செய்திகள்
மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்: ஓபிஎஸ்!
மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும்…
ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட சிலர் தயாராக இல்லை: அமித் ஷா!
தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஐதராபாத் விடுதலை தினத்தை…
ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமம் ரத்து!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர்,…
பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி 8 சிறுத்தைகளை காட்டில் திறந்து விட்டார்!
நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை தனது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மத்திய…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: சிறிசேனா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, சந்தேகத்துக்குரிய நபராக கொழும்பு நீதிமன்றம் அறிவித்திருப்பது…
உக்ரைனில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள்!
ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து…
மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஆதரிக்கிறதா சீனா?
இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை…
பிரிட்டன் ராணிக்கு அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை!
லண்டனில் வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது. சமீபத்தில் மறைந்த…
சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது: சீமான்
சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் என்பவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது;…
ராகுல்காந்திக்கு பிரதமராகும் தகுதியில்லை: குஷ்பு
ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை. என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை…
தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக அரசின்…
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு!
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர்…
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்: போப் ஆண்டவர்
உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். உலகில் எங்கேனும் போர் நடந்தால்,…
வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது: அண்ணாமலை!
மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்…
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின்!
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும். 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக…
ரஷ்ய அதிபர் புதினை கொல்ல நடந்த முயற்சி தோல்வி?
ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் வெளியான செய்தியால் பரபரப்பு…
22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர்…
