3-ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…

சில அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளது: சோனியா

கடந்த 8 ஆண்டுகளாக சில அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் கையில் அதிகாரம் குவிந்துள்ளதாக சோனியாகாந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்…

இந்தியாவின் ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை பிரதமர் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார்: ராகுல்

இந்தியாவிற்கு சொந்தமான ஆயிரம் சதுர கி.மீ., நிலப்பகுதியை, எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார் என குற்றம்சாட்டிய…

அரசு பங்களாவை திருப்பி ஒப்படைக்க சுப்பிரமனியன் சுவாமிக்கு கோர்ட் கெடு!

டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமனியன்…

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் வலுவான சட்டம்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான…

மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்: புதிய தமிழகம்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

லண்டன் வந்தடைந்தது இரண்டாம் எலிசபெத் உடல்!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய சவப்பெட்டி, இன்று லண்டன் வந்தடைந்தது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்( 96),…

புதிய நாடாளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்!

புதிய நாடாளுமன்றத்துக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்ட தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில்…

குவைத்தில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர்…

சாதி மதத்தை வைத்து கட்சி நடத்தல: விஜயகாந்த்

சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு…

பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ் பாராட்டு!

நாட்டின் வளர்ச்சிக்காக வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு…

பஞ்சாபில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்: ஆம் ஆத்மி

பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம்…

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகளின் அடிப்படை நோக்கம் என்ன?: அண்ணாமலை

வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளுக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் போது புது ரெய்டுகளின் அடிப்படை நோக்கம்…

ஐநா ஆணையத்தில் புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க…

பணவீக்கம் பிரச்சினையே இல்லையா?: நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை…

அரசியல் சாசனத்தின் உயரிய கொள்கைகளை கடைப்பிடிப்பேன்: மன்னர் சார்லஸ்

தன் தாய் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த தன்னலமற்ற கடமையைத் தொடரப் போவதாக, பிரிட்டன் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறினார். பிரிட்டனின்…

நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனை!

நாகாலாந் மாநில முதல்வா் நெஃபியூ ரியோ தலைமையிலான பல்வேறு நாகா குழுக்களின் அரசியல் தலைவா்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா…