குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற, ஒரே வாரத்தில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்துகுமரன் சுட்டுக்கொல்லப்பட்டார். திருவாரூர் மாவட்டம்…
Category: தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீடுகளில் சோதனை நடந்து வரும் நிலையில், அங்கே அவரது ஆதரவாளர்கள் குவிந்தும், போராட்டம் செய்து…
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும்: மெகபூபா முஃப்தி
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ள நிலையில்,…
இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது காணப்படவில்லை: இந்தியா
ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சனையில் இலங்கை அரசு எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக்…
இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியிடம் இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாட்டில் தியாகி…
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக…
ராகுல் 5 மாதத்தில் மாற்றத்தை கொண்டு வந்துவிடுவாரா: சீமான்!
50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து கொண்டு வர முடியாத மாற்றத்தை, ராகுல் காந்தி 5 மாதத்தில் நடந்து கொண்டு வந்துவிடுவாரா என்று…
அண்ணன் வைகோ தியாகத்தால் உருவான லட்சிய ஹீரோ: முதல்வர் ஸ்டாலின்
‘மாமனிதன் வைகோ’ எனும் ஆவணப்படம் சத்யம் திரையரங்கில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து…
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…
ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி!
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி…
மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது: சரத்பவார்
சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். தேசியவாத காங்கிரஸ்…
திருக்குறள் குறித்து கவர்னர் பேச்சு: தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
திருக்குறள் குறித்து கவர்னர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழ.நெடுமாறன், பழ.கருப்பையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். திருக்குறளை…
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, இதுவா விடியல் ஆட்சி: சீமான்
மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்துவது தான் விடியல் ஆட்சியா? என்று கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
பெரியார் மண்ணை விட்டு செல்வதாக ராகுல் காந்தி வருத்தம்!
தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை…
தேசியக் கல்விக் கொள்கையை டெல்லியில் அமல்படுத்த முடியாது: மணீஷ் சிசோடியா!
தேசியக் கல்விக் கொள்கையை இப்போதைக்கு டெல்லியில் அமல்படுத்த முடியாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான புதிய கல்விக்…
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர்: யோகி ஆதித்யநாத்
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் என்று உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்…
அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் எண்ணத்தை கைவிடமாட்டேன்: கிம் ஜோங் உன்
வடகொரியாவின் அணு ஆயுத திறனை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்தை ஒரு போதும் கைவிடமாட்டேன் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்…
தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு உரியதுறையிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதற்கான அவகாசத்தை வழங்கி வழக்கை இரண்டு வாரத்திற்கு…
