இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா –…
Category: தலைப்பு செய்திகள்
பரந்தூர் கிராமங்களில் காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்
பரந்தூர் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்…
மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: வைகோ
நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவர்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். நீட்…
மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எடப்பாடி…
நீட் தேர்வு தோல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வியடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!
எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…
நுபுர் சர்மாவை கைது செய்ய உத்தரவிட கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய…
ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!
ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பிரிட்டன் ராணி…
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாள் துக்கம் அனுசரிப்பு!
இங்கிலாந்து வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்து ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் ராணி எலிசபெத். ராணி எலிசபெத் மறைவைத்…
தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான்: அன்புமணி
நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம்…
இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடம்!
இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடம். மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத்.…
பாஜகவை வீழ்த்தியே ஆகனும்: மம்தா பானர்ஜி
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற நிதிஷ்குமார், ஹேமந்த் சோரனுடன் கைகோர்ப்போம் என்றும், மம்தா பானர்ஜி கூறியுள்ளார். வரும் 2024- ஆம் ஆண்டு…
பிரதமர் மோடி நல்ல, சிறந்த மனிதர்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!
இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்…
நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர்!
இரண்டாவது நாள் நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர் மனு அளித்தார். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி…
செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து…
இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை!
இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான…
தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நெல்லையில் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட…
மும்பையில் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியவர் கைது!
மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பை…
