கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று இந்து மக்கள்…
Category: தலைப்பு செய்திகள்
ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்!
காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500…
சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு!
மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…
மேற்கு வங்காள சட்ட அமைச்சர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை!
நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை…
நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு!
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியன் பரிந்துரை. அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக…
வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்: ராகுல் காந்தி
வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன். ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான…
வட கொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கி குவிக்க ரஷ்ய முடிவு!
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா , வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன்…
டெல்லியில் 5 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் நோட்டீஸ்!
தன் மீது அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக கூறி 5 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக டெல்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா…
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர் சந்திப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்காரை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் மீது இந்து முன்னணி போலீசில் புகார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த…
சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி
சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க., அரசு என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார். ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் திருமண விழா…
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
இந்தியாவில் நாசி வழியாக செலுத்தும் கொரோனா மருந்துக்கு ஒப்புதல்!
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி…
இந்திய-வங்கதேசம் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 4 நாட்கள் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று டெல்லி வருகை…
போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை ஏற்க போவதில்லை: இலங்கை
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான சர்வதேச தீர்மானத்தை ஏற்க…
தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை!
தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று…
ஜனநாயகத்தின் மீது பாஜக அரசு தொடா் தாக்குதல்: பிரகாஷ் காரத்!
ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்…
தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைப்பு!
இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை…
