சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…
Category: தலைப்பு செய்திகள்
தடுப்பூசியால் மகள் மரணம்? சீரம் நிறுவனத்திடம் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!
தடுப்பூசி போட்டதில் மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திலீப்…
தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு,…
கடந்த எட்டு ஆண்டுகளில் துறைமுகங்களின் திறன் இரட்டிப்பு: பிரதமர் மோடி!
கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகி உள்ளது, என மங்களூரில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி…
பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்: அபிஷேக் பானர்ஜி
பா.ஜ.க.வுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என்று, மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி கூறினார். மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி…
டீஸ்டா செதல்வாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன்!
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார்.…
ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மியான்மர் நாட்டில்…
ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!
கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Continue Reading
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம்
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு…
கிறிஸ்தவர் மீதான தாக்குதல்: உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சமூகத்தினா், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்…
மாணவிகளுக்கு 5ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை: மு.க.ஸ்டாலின்!
அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று கோவை…
உக்ரைன் அணு மின் நிலையத்தில் ஐ.நா. நிபுணா் குழு ஆய்வு!
உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு நேரில் பாா்வையிட்டது. இது குறித்து ஐ.நா.வின்…
இந்தியாவில் 23.87 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!
கடந்த ஜூலை மாதம் மட்டும், 23.87 லட்சம், ‘வாட்ஸ் ஆப்’ கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ உள்ளிட்ட…
தாவூத் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு!
நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில்…
போர்ச்சுகலில் இந்திய கர்ப்பிணி மரணம்: சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!
போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை வழங்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.…
அரசு போக்குவரத்து கழகத்திற்கு தனியார் மூலம் ஓட்டுனர்கள் நியமனம்: ராமதாஸ் கண்டனம்!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் மூலம் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர்…
மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்கனும்: அண்ணாமலை
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று உணர்ந்துள்ள திமுக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்கனும் என்று பாஜக மாநில…
