மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த…
Category: தலைப்பு செய்திகள்
என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன்: ஹேமந்த் சோரன்
என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன் என்று, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில்…
விவசாயிகள் பொங்கி எழுந்தால் இந்த ஆட்சி தாங்காது: ஜெயக்குமார்!
விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் விவசாயிகளை நோகடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் இதனை பொறுக்காமல் பொங்கி எழுந்தால் இந்த…
அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக சீரியல் கில்லர்: அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக ஒரு சீரியல் கில்லர் என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.…
21 போலி பல்கலைக்கழங்கள் பட்டியலை அறிவித்த யுஜிசி!
இந்தியாவில் பல்வேறு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டில் 21 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது…
கார்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி: ப.சிதம்பரம்!
கார்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் 5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான…
ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா!
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதன் முறையாக வாக்களித்துள்ளது. நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு…
திருவள்ளுவர் பற்றி உளறுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: சு.வெங்கடேசன்
திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ.யூ. போப் பற்றியும் உளறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…
காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகல்!
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள்…
டோல்கேட் வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: வேல்முருகன்
சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்…
திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் ரவி!
ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில்…
முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும்: சீமான்!
முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும்,…
8வது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, 8வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
பெகாஸஸ் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: நிபுணர் குழு!
பெகாஸஸ் உளவு வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை…
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் 22 பேர் பலி!
உக்ரைனின் சாப்ளின் நகர் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர், 50க்கும்…
தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு…
நீதிபதிக்கு வேற வேலை இல்லைனு நினைச்சீங்களா?: அதிமுக வழக்கால் நீதிபதி கோபம்!
தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக தொடர்பாக வழக்குத்…
சென்னையில் கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி!
சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான…
