குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய…
Category: தலைப்பு செய்திகள்
ஓபிஎஸ் வீட்டை உடைக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்: ஆர்.பி.உதயகுமார்!
அதிமுக அலுவலகத்தை சூறையாடியது போல் ஓபிஎஸ் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…
மேக்கேதாட்டு அணை: வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில்…
முதலைகள் உங்களை கடிக்கும், வங்கப்புலிகள் உங்களை கடிக்கும்: மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில், முதலைகள் உங்களை கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் வங்கப்புலிகள்…
கார்கில் வெற்றி தினம்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி!
பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் 23 வது ஆண்டு நினைவு நாளான இன்று காஷ்மீர் எல்லை…
சோனியாவிடம் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை; காங்கிரசார் போராட்டம்!
அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜர் ஆனார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து…
எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது முன்னாள்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குருநானக் கல்லூரி பொன்…
கனடாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு போப் மன்னிப்பு கோரினார்!
கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அங்குள்ள பூர்வக்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோரினார். கனடா சென்றுள்ள போப் பிரான்சிஸ்…
4 பேரை தூக்கிலிட்டது மியான்மர் ராணுவ ஆட்சி!
மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி., உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.…
உளவுத்துறையில் உள்ள சாதியவாதிகள் செய்யும் சதி: திருமாவளவன்!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை வைத்து உளவுத்துறையில் உள்ள சாதிவாதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக அரசியல் சதி…
மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேர் இடைநீக்கம்!
காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா…
விவசாயிகளின் துன்புறுத்தல் இரட்டிப்பு: ராகுல் காந்தி!
இந்தாண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆகாமல், துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். காங்கிரஸ்…
நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு!
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி…
உதயநிதிக்கு முடிசூட்ட காத்திருக்கிறார் ஸ்டாலின்: சீமான்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்ட காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில்…
கீழச்சேரியில் மாணவி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை!
திருவள்ளூர் கீழச்சேரியில் பள்ளி மாணவி விடுதியில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை…
தமிழக மீனவர் உரிமையை காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா?: வைகோ
கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா? என வைகோ மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி முரளீதரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.…
ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார்: ஜெயக்குமார்
ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து…
