இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Category: தலைப்பு செய்திகள்
மேற்கு வங்கத்தில் அா்பிதா முகா்ஜி வீட்டில் மேலும் பணம் பறிமுதல்!
ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர்…
ஆள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: அண்ணாமலை
கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்…
செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில்ஃப்ரீயர் அருங்காட்சியகத்தில்…
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா மேல்முறையீடு!
அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வி.கே.சசிகலா…
அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக…
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.…
ராஜபட்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆகஸ்ட் 2 வரை தடை!
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2…
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம்…
மக்களுக்கு பிரச்னை என்றால் கண்ணகியாக வருவேன்: பிரேமலதா
எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா…
ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்தபின் ஒரு பேச்சு: எடப்பாடி பழனிசாமி
திமுக.,வை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. இது தான் திராவிட மாடலா என…
கிரிக்கெட் சங்க முறைகேடு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக்…
இலவச திட்ட வாக்குறுதிகள் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: உச்சநீதிமன்றம்!
சாத்தியமில்லாத இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிப்பது மிகத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று உச்சநீதிமன்றம்…
இந்தியாவில் மதவாதம் பெருகியுள்ளது: நிடிலேகா மண்டேலா!
இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…
தூத்துக்குடி சுங்கச்சாவடி பராமரிப்பு இல்லாததால் ரூ.400 கோடி அபராதம்!
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 400 கோடி அபராதம் வித்தித்துள்ளது. தூத்துக்குடி…
மாணவிகள் மர்ம மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த்!
பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக…
தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்புகளை பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக் கூடாது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெற்கு ரயில்வே…
திமுக எம்பிக்கள் உட்பட 19 பேர் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள் உட்பட 19 பேரை இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து, மாநிலங்களவை தலைவர்…
