94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளது: மத்திய அரசு

கடந்த 2021 – 2022 ஆம் நிதி ஆண்டில், 94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தகவல்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பைடனுக்கு தொற்று இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க…

இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க…

தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?: எடப்பாடி பழனிசாமி

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்று அ.தி.மு.க. இடைக்கால…

உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி: அமெரிக்கா

உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.…

தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். தமிழக மீனவர்களை உடனே மீட்க…

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்!

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57…

ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை: சி.வி.சண்முகம்!

அதிமுக தலைமை அலுவவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். கடந்த…

இலங்கையில் போராட்டங்கள் முடிவுக்கு வராது: ப.சிதம்பரம்!

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக அரசு…

இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க சீன திட்டம்?

இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட…

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த…

நீட் தேர்வு மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்: மேலும் இருவர் கைது!

கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பு…

ஆவின் பொருட்கள் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது!

ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை…

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு!

இலங்கை நாட்டின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள…

அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 11…

குட்கா ஊழல்: 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கும் சிபிஐ!

அதிமுக முன்னாள அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டு தமிழக…

சொத்து வரி, மின் கட்டண உயர்வு: 25ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 25.07.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்…