முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு…
Category: தலைப்பு செய்திகள்
உக்ரைன் போர் பட்டினியை ஒழிக்கும் முயற்சியை தடம் புரள செய்யும்: இந்தியா
உக்ரைனின் தீர்க்கப்படாத நெருக்கடி, பட்டினியை ஒழிக்கும் சர்வதேச அளவிலான முயற்சியை தடம் புரள செய்யும் என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது. சர்வதேச…
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டன…
பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!
பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு…
விடியல் அரசுன்னு சொல்லி இப்படி இடியை இறக்கிட்டீங்களே: தினகரன்
வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என டி.டி.வி.தினகரன்…
மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார்: சசிகலா
மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார், என்று சசிகலா கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக உத்தேசித்துள்ள நிலையில் பல…
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சஞ்சய் ராவத்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.…
தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவையில்…
மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது: செந்தில் பாலாஜி
தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மின்…
Continue Reading
திமுக அரசு வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வன்முறை தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். நாட்டின் குடியரசுத்…
குடியரசு துணை தலைவர் தேர்தல்: ஜக்தீப் தன்கர் வேட்புமனு தாக்கல்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் வேட்புமனு…
மத்தியப் பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்தில்…
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில்,…
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 1…
தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும்: வேல்முருகன்!
பாலியல் குற்றசாட்டிற்கு உள்ளாகும் தனியார் பள்ளிகளை விரைந்து அரசுடமையாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். குடியரசு…
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று நாள்களில், இரண்டாவது பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…
அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!
அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியாகினர். இறுதியில், அந்த மர்ம நபரும்…
இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்!
இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க இலங்கையில் மீண்டும் அவசர நிலை…
