கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாணவியின் தந்தை முன்வைத்த…
Category: தலைப்பு செய்திகள்
அரசுப் பள்ளிக்கு மாற்றப்படும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள்?
கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருகி்ல் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி…
இன்று தமிழ்நாடு நாள் விழா: தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள்!
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுவதாக கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின்…
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கனிமொழி மவுனம் காப்பது ஏன்?: காய்த்ரி ரகுராம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் எவ்வித கருத்தும் தெரிவிக்காதது…
சின்னசேலம் வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சைலேந்திரபாபு
கள்ளக்குறிச்சி அருகேவுள்ள தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.…
சமூக அநீதிகள் களையப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும்: ராமதாஸ்!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த சமூக அநீதிகள் களையப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுக்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
மாணவி மரண விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: அண்ணாமலை
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…
சிங்கப்பூருக்கு போக அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!
சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.…
கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சின்னசேலம் அருகே கனியாமூரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார்…
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: 50 வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிசூடு!
பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.…
இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை!
கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில்…
நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை ரத்து செய்க: தொல்.திருமாவளவன்!
நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்று, தொல்.திருமாவளவன் கடுமையாக சாடி உள்ளார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம்…
குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா?
குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது…
பத்திரிகையாளர் கொலைக்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு: ஜோ பைடன்!
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி அரேபிய இளவரசர் தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் சவுதி…
வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு!
கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார…
சனாதனமே நம்முடைய அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
இந்தியா அரசியல் காரணங்களால்தான் மதசார்பற்ற நாடானது என்றும், சனாதனமே நம்முடைய அடையாளம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு…
கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் அனுசரிப்பு!
கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர்…
