நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, அரியலூரில் மேலும்…
Category: தலைப்பு செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றில் இருந்து விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக…
ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தம்: திருமாவளவன்
தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். அரியலூர் மாவட்டம்,…
‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது வெட்கக் கேடானது: கே.எஸ் அழகிரி!
பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக்…
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: சு.வெங்கடேசன் கண்டனம்!
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க…
துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: வேல்முருகன்!
பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக…
ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை!
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு தப்பி ஓடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக…
ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி கனடாவில் சுட்டுக்கொலை!
1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான தகர்ப்பு சம்பவத்தில் விடுதலை செய்யப்பட்ட சீக்கிய தீவிவரவாதி ரிபுதமன்சிங் மாலிக், கனடாவில் அடையாளம் தெரியாத…
பிகாரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!
பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், 2047க்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து…
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: சீமான்
தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் திமுக…
சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை: வைகோ வரவேற்பு!
தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற கொள்கை முடிவை மேற்கொண்டு அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன் என்று…
பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
எது தாழ்த்தப்பட்ட சாதி? என தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்…
இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான 2ம் சுற்றிலும் ரிஷி சுனாக் வெற்றி!
இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்வில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக், நேற்று நடந்த 2வது சுற்று வாக்கெடுப்பில்…
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்!
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல்…
மாணவர்களை ஊக்கப்படுத்தவே விழாவில் எல்.முருகன் பங்கேற்றார்: தமிழிசை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க…
ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது இல்லை: சுப்பிரமணியன் சுவாமி
இலங்கையைவிட்டு ராஜபக்சேக்கள் வெளியேறுவது இந்தியாவுக்கு நல்லது அல்ல; இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இலங்கையைவிட்டு…
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!
பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓ.…
போலி பாஸ்போர்ட் விவகாரத்தை விசாரிக்க அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!
மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை…
