பார்லிமென்டில் பயன்படுத்தப்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும்…
Category: தலைப்பு செய்திகள்
வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என…
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!
அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்: ஐ.நா.
இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு: ஜெலென்ஸ்கி
உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன்…
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியீடு!
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி…
கொரோனா தொற்று: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…
ஆரியர்கள், திராவிடர்கள் என்பதை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினார்கள்: ஆளுநர்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்பதை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதை அருங்காட்சியகங்கள் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மதுரை…
நீட் விலக்கு சட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்
நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்…
78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள்: பொன்.மாணிக்கவேல்
78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோளீஸ்வர உடைய மகாதேவர்…
மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு!
மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த…
மதுரை வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி போராட்டம்: 17 பேர் கைது!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை…
எடப்பாடி தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக…
ஆளுநரின் நடவடிக்கை கடும் கண்டத்துக்கு உரியதாகும்: வைகோ
ஆளுநர் ரவிக்கு வானளாவிய அதிகாரமெல்லாம் கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள…
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்!
இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப் படை…
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகனும்: அண்ணாமலை
விருதுநகரில் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…
தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு: ஜிதேந்திரசிங்
தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறினார். பெங்களூருவில் நேற்று…
நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்!
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தை நாசா வெளியிட்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும்…
