இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்: அமெரிக்க தூதர்!

இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டிற்கான அமெரிக்க…

அதிமுகவின் பாதிப்பு தமிழகத்தின் நலனுக்கும் பாதிப்பு: தொல்.திருமாவளவன்

அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.…

பிரதமர் மோடியை தோற்கடிக்க, பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு!

பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று…

இலங்கை அரசுக்கும், மக்களுக்கும், இந்தியா உதவும் என நம்புகிறோம்: சோனியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி…

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் -ரஷ்யா இடையேயான…

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரம்!

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும்…

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததற்காக நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.…

செயற்கைக் கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்: இஸ்ரோ

இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக் கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி…

அமர்நாத் குகை கோவில் அருகே மேக வெடிப்பு: 16 பேர் பலி!

அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர்.…

கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்!

கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய…

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு: பல்லம் ராஜூ

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார். சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய மந்திரி…

காட்டு யானையால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேண்டும்: விஜயகாந்த்

காட்டு யானை தாக்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆன்மிகத்திற்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும், சாதியால், மதத்தால் பிளவுபடுத்துபவர்களுக்குதான் தாங்கள் எதிரிகள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கடந்த அதிமுக ஆட்சியில்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.…

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலை: போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினிசோட்டாவை சேர்ந்தவர்…

ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை!

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். ஜி20…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…