முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சி…

தெற்கு குஜராத், மும்பையில் புரட்டிபோட்ட கனமழை!

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு…

உத்தரபிரதேச மேல்-சபையில் காங்கிரசுக்கு உறுப்பினரே இல்லை!

கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்ட மேல்-சபை…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அண்ணாமலை போராடுவாரா?: வைகோ

சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர்…

ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை!

ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர்…

திமுக கழுத்தை பிடித்து தள்ளினாலும் காங்கிரஸ் போக மறுக்குது: அண்ணாமலை!

கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத்…

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை, அடுத்த ஆண்டு இறுதிவரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பொருளாதார…

இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது!

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

எடப்பாடிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழுவுக்கு தடை கேட்ட கூடுதல்…

ஈரானில் இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டினர் கைது!

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. அமெரிக்கா,…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…

லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல முடிவு!

பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.…

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா!

இங்கிலாந்தில் மேலும் 2 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று…

மின்சார வாரிய தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்: அன்புமணி

மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று…

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது: மதுரை ஐகோர்ட்டு

ஆதீன மடங்கள் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வராது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்,…

தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி…

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை: வி.கே.சிங்

பாளை பெருமாள்புரத்தில் உள்ள மண்டபத்தில் நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி…