ஒரு வருஷத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் பாஜக, எட்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும் என்று…
Category: தலைப்பு செய்திகள்
சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி
சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும். உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!
ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு…
ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.…
நாங்கள் சிவசேனையின் புரட்சியாளா்கள்: ஏக்நாத் ஷிண்டே!
அதிருப்தி எம்எல்ஏ-க்கள் துரோகிகள் அல்ல என்றும் சிவசேனையின் புரட்சியாளா்கள் என்றும் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளாா். மகாராஷ்டிர முன்னாள் முதல்வா்…
தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார்: அண்ணாமலை
தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தி.மு.க., அளித்த தேர்தல்…
மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை!
மியான்மரில் இரண்டு தமிழர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டையொட்டிய எல்லைப் பகுதி மாநிலமான மணிப்பூரில் உள்ள மோரே…
ஒமைக்ரான் பிஏ வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலேயே தோன்றி உள்ளது: இஸ்ரேல்!
ஒமைக்ரான் பிஏ வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலேயே தோன்றி உள்ளதாகவும், 10 மாநிலங்களில் அது பரவி உள்ளதாகவும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.…
நீதிபதிகளின் கருத்துகள் நீதித் துறையின் எல்லையை மீறுவதாக உள்ளது!
நூபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் நீதித் துறையின் எல்லையை மீறுவதாக உள்ளதென ஓய்வுபெற்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். முகமது…
பின்லாந்து, ஸ்வீடனுக்கு நேட்டோவில் அனுமதி: 30 நாடுகள் ஒப்புதல்!
ரஷ்யாவின் எச்சரிக்கையையும் மீறி பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்தன. மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு…
இலங்கையில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்!
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பிரதமர் அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. கிட்டதட்ட கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வரலாறு…
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்: அன்புமணி!
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும். கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மகால் தான் காரணம்: ஒவைசி
ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்காவிட்டால் இன்று பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கும் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மத்திய…
இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்!
அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு…
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!
டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் டெல்லியிலிருந்து துபாய்…
கைப்பேசி ஜாமர் பயன்படுத்துவது சட்டவிரோதம்: மத்திய அரசு
கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை (ஜாமர்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு…
பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்?: ராகுல் காந்தி
பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக…
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும்: பிரதமா் மோடி
கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல்…
