இலங்கையில் ஜூலை 11 வரை பள்ளிகள் விடுமுறை!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத…

எங்களை தனித் தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்: ஆ.ராசா

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள் என திமுக எம்.பி ஆ.ராசா…

சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்துகளை…

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

காலரா பரவல் காரணமாக காரைக்காலில் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி,…

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான்: அமித்ஷா

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார். தெலுங்கானா மாநிலத்தின்…

சிட்னியில் கனமழையால் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு!

சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி…

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து…

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி!

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப்…

நீதித்துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது: நீதிபதி என்.வி.ரமணா

நீதித் துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டப்பட்டது; அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா். அமெரிக்காவின்…

பெலாரஸ் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியதாக குற்றச்சாட்டு!

உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள…

கருக்கலைப்பை அங்கீகரிக்க ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி!

கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவில், ‘கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதம் அல்ல’ என, 1973ல்…

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: தலீபான்கள்

ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் பலி!

மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன்…

ராபர்ட் பயசிற்கு சிறைவிடுப்பு வழங்க வேண்டும்: சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு…

”சந்தல்” சமூகத்தின் திரௌபதி முர்மு புகழ் “சந்தனமாக” மணக்கட்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

ஒடிசா மாநிலத்தின் சந்தல் சமூகத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் புகழ் உலகம் முழுவதும்…

இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…

ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசியசெயற்குழு கூட்டம்!

ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இன்று நடக்கிற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மத்தியில் ஆளும்…