முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா்: யஷ்வந்த் சின்ஹா!

ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதைவிட முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளாா். குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின்…

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி நாள்களை 200-ஆக அதிகரிக்க வேண்டும்: ராகுல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாள்களை 200-ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க…

உதய்பூர் கொலை: கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு?

உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா…

அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை: அன்புமணி மகிழ்ச்சி!

பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்…

திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.…

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை: டி.ஜி.பி.

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,…

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு!

உக்ரைன் விவகாரத்துக்கு தூதரக ரீதியிலான நடவடிக்கை, பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று, ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி…

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 3 பேர் உயிரிழப்பு

ஈரானின் தென்மேற்கில் உள்ள பந்தர்அப்பாஸ் நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில்…

நுபுர் சர்மா கருத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய விவகாரத்தில் நூபூர் சர்மா மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ…

திரவுபதி முர்மு வெற்றிபெற வாய்ப்பு: மம்தா பானர்ஜி

மராட்டியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநில…

ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதனை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகளை இந்திய…

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது அசாம் முதல்வர் வழக்கு!

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அசாமில் முதல்வர்…

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி மோசடி!

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ்…

35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 35 வயதைக் கடந்த 50 சதவீதப் பெண்களுக்கு சிறுநீரகம் தொடா்பான ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுக: சீமான்

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, நாம்…

காஷ்மீரில் ஜி- 20 மாநாட்டை நடத்துவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்: சீனா!

காஷ்மீரில் ஜி- 20 மாநாட்டை நடத்துவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 20 நாடுகள்…

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அருவருப்பானவர்கள்: புடின்

மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் அளவுக்கதிகமாக குடிப்பதால், அரை நிர்வாணமாக நின்றாலும் அருவருப்பாகவே தோன்றுவர் என, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.…

வருமான வரித்துறையால் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறை அதிகாரி…