மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை…
Category: தலைப்பு செய்திகள்
நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்: உச்ச நீதிமன்றம்
நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு…
சகிப்பின்மை, வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம்: வைகோ
வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம் என வைகோ தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தொலைக்காட்சி நிகழ்ச்சி…
சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ரவி!
சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.…
ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்
அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை…
பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 680 இந்தியர்கள்!
இந்தியா – பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக, தத்தமது சிறைகளில் வாடும் சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தானிடம்…
முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்பு!
மஹாராஷ்டிரா புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னாவிஸ் பொறுப்பேற்றார். மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்.,…
உதய்பூர் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: சீமான்
உதய்பூரில் கன்னையா லாலை படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என,…
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு…
95 சதவீத வர்த்தகம் இந்திய பெருங்கடல் பகுதியை சார்ந்துள்ளது: அஜித் தோவல்
இந்தியப் பெருங்கடல் பகுதி நாட்டின் முக்கிய சொத்தாக இருக்கிறது. அதை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும். 95 சதவீத வர்த்தகம் இந்திய…
தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது: ஐகோர்ட்டு
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை. தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வில்…
எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல: சுப்பிரமணியசாமி
பாஜக சுப்பிரமணியசாமி “ஸ்டாலின் அவர்களே குருமூர்த்தி போல் அனைத்து பிராமணர்களும் கோழைகள் அல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்…
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, சென்சார் கருவி கட்டாயம்: தமிழக அரசு
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…
தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனுக்கு வழிவகுக்கும்: அண்ணாமலை
தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனுக்கு வழிவகுக்கும் என்று, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ.க. மாநில…
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது!
அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று தொடங்கி வைத்தார். காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத்…
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே!
மராட்டிய முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்காமலேயே அவர் பதவி விலகினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…
மேகதாது அணை விவகாரத்தில் உரிமையை அரசு நிலைநாட்டும்: மு.க.ஸ்டாலின்
மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூர் கோட்டை மைதானத்தில்…
டீஸ்டா செடல்வாட் விவகாரம்: ஐ.நா.வுக்கு இந்தியா கண்டனம்!
சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர்…
