ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று…
Category: தலைப்பு செய்திகள்
கைது நடவடிக்கைகள் ஒன்றிய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதமாகும்: சீமான்
சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்…
கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா: வானதி சீனிவாசன்
கடந்த 1998ல் நடந்த கோவை கலவரத்திற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா? என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி…
கொலம்பியா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் பலி!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த…
ஆளுநர் ரபேலை விட வேகமாக செயல்படுகிறார்: சஞ்சய் ராவத்
ரபேல் போர் விமானத்தை விட, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வேகமாக செயல்படுவதாக, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.…
மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு!
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு…
மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை: மா.சுப்பிரமணியன்
நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா…
உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு…
புதுச்சேரி-இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து: டக்ளஸ் தேவானந்தா
இந்தியா-இலங்கை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை, கடுமையான பொருளாதார…
ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை!
ரஷ்யாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு…
உத்தவ் தாக்கரே அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு!
மராட்டிய சட்டமன்ற கூட்டத்தை கூட்டி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு…
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை!
ராஜஸ்தானில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு பிரதமர்…
சஞ்சய் ராவத் 1-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன்!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையில் நேற்று ஆஜராகவில்லை. அவர் வருகிற 1-ந் தேதி ஆஜராக புதிய…
திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்
திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில்…
கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம்…
ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியது: 12 பேர் பலி!
ஜோர்டனில் குளோரின் நிரப்பப்பட்ட டேங்கர் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட வாயு கசிவில் மூச்சுத் திணறி 12 பேர் பலியாகினர். உயிரிழப்பு மேலும்…
நீட் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17-ந்தேதி நடத்தப்படும்!
நீட் தேர்வு நடைபெறும் நேரத்தில் பல்வேறு தேர்வுகள் நடப்பதால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் கோரிக்கையை…
அரபிக்கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த பணியாளர்கள் பத்திரமாக மீட்பு!
மும்பையிலிருந்து அரபிக்கடல் வழியாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் அவசரமாக…
