ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும்…
Category: தலைப்பு செய்திகள்
தென் ஆப்பிரிக்கா இரவு விடுதியில் 21 சிறுவர்கள் மர்ம மரணம்!
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின்…
அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும்: சசிகலா
பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா திருத்தணியில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும் என்று கூறினார். சொத்துகுவிப்பு…
தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: மன்சுக் மாண்டவியா
தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்…
உணவு தட்டுப்பாட்டால் பேரழிவை நோக்கி உலகம்: ஐ.நா. எச்சரிக்கை!
கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்!
துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.…
முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதி?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்தவர்…
மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா
குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல்,…
ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: சீமான் கண்டனம்!
புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தாயாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது என்று நாம் தமிழர்…
கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்
கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…
கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட சமூக ஆர்வலர் கடிதம்!
கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர்…
150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்: ஜோ பைடன்
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். 150…
ஆமதாபாத் குற்றப் பிரிவு அலுவலகத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்!
குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு மாயாவதி ஆதரவு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளாா். ஜூலை…
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ்…
சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50% அதிகரிப்பு: சங்கா் ஜிவால்
சென்னையில் போதைப் பொருள் பறிமுதல் 50 சதவீதம் அதிகரித்திருப்பதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். சென்னையில் 68 வழக்குகளில்…
பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ‘கல்லூரி கனவு நிகழ்ச்சி’ திட்டம் தொடக்கம்!
பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் பிளஸ்-2…
