குரங்கு அம்மை: பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் குரங்கு…

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார…

பிரதமர் மோடியுடன் திரெளபதி முர்மு சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத்…

பட்டாசு ஆலை விபத்துளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கடலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர்…

பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இன்று (ஜூன் 23) நடந்த…

பாகிஸ்தானின் பஞ்சாபில் பாலியல் வன்முறை அதிகரிப்பால் அவசர நிலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பெண்கள்,…

இந்தியா அளிப்பது நன்கொடையல்ல, கடன்: ரணில் விக்ரமசிங்க!

இந்தியா அளிக்கும் நிதியுதவி ‘அறக்கட்டளை நன்கொடை’ அல்ல. அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு நமது நாடு திட்டமிட வேண்டும் என்று, இலங்கை…

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை: சீனா கண்டனம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை…

குடியரசுத் தலைவா் ரப்பா் ஸ்டாம்ப் ஆக இருக்கக் கூடாது: யஷ்வந்த் சின்ஹா!

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினாா். குடியரசுத் தலைவா்…

ராணுவ தளவாடப் பொருள்கள் ஒத்துழைப்பு: இந்திய-ஆஸ்திரேலிய ஆலோசனை!

இந்திய-ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ராணுவ தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் இரு நாடுகளும்…

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, 1,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ஆசிய நாடான…

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே

‘அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து கேட்டுக்கொண்டால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே…

விடுதலைப்புலிகள் இருவரின் தண்டனை ஏழு ஆண்டாக குறைப்பு!

விடுதலைப் புலிகள் இருவருக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஏழு ஆண்டுகளாக…

காவிரியில் கர்நாடகா அணை கட்ட முடியாது: துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையையும் கட்ட முடியாது என்று மத்திய மந்திரி உறுதி…

இலங்கைக்கு ரூ. 67.70 கோடி உணவுப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ. 67.70 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார…

மிகச் சிறந்த ஜனாதிபதியாக முர்மு திகழ்வார்: பிரதமர் மோடி

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.…

வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம்: பேரிடர் மீட்பு படைகள் விரைந்தன!

வடகிழக்கு மாநிலமான அசாம், தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொடர் கனமழையால் அசாம் மாநிலத்தின் 36 மாவட்டங்களில்…