பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில்…
Category: தலைப்பு செய்திகள்
உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர்!
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உதவ தான் வாங்கிய நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ரஷ்ய பத்திரிகையாளர் விற்பனை…
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.…
தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்னதாக தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் தமிழகத்தில் நெல் கொள்முதல் காலத்தை முன்னதாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.…
விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை…
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!
பாராளுமன்ற வளாகத்தில் சரத்பவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவர்…
மகாராஷ்டிராவில் 21 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமறைவு!
மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள…
ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!
ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு…
பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் இந்த ஆண்டும் பின்னடைவு: ராமதாஸ்
பொதுத் தேர்வில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும்: இம்ரான்கான்
பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள்…
திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா!
திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…
ஏவுகணை இடைமறிப்பு சோதனையை நடத்திய சீனா!
தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் சீனா ஏவுகணை இடைமறிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை தனது…
பிரதமா் மோடி ஹிட்லரைப் போல மடிவாா்: சுபோத் காந்த் சகாய்
ஜொ்மானிய சா்வாதிகாரியான அடாஃல்ப் ஹிட்லா் எவ்வாறு மரணமடைந்தாரோ, அதே போல பிரதமா் நரேந்திர மோடியும் மரணமடைவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்…
பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி: மம்தா பானர்ஜி
‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு…
111 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து!
அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி…
ஹிமாச்சல் பிரதேசத்தில் அந்தரத்தில் நின்ற ரோப் கார்: 11 பேர் மீட்பு!
ஹிமாச்சல் பிரதேசத்தில் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்ற ரோப் காரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சோலன்…
பினராயி விஜயனை தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன முதல்வர்!
கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர்…
