லேசான காய்ச்சலால் ஓய்வு; நலமாக இருக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

லேசான காய்ச்சலால் ஓய்வு எடுத்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்புத் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத்…

100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்!

உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகத்திற்கே பெரும் நெருக்கடியை…

தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி மீது வலுவான சந்தேகம்: மத்திய மந்திரி

தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி…

Continue Reading

அக்னிபத் ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய…

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். சர்வதேச…

கடலில் காற்றாலை மின் நிலையம்: தமிழக அமைச்சர் ஸ்காட்லாந்து பயணம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஸ்காட்லாந்து புறப்பட்டு…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும்…

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பது நாட்டிற்கே ஆபத்து: வேல்முருகன்

சீனா, பாகிஸ்தான் என அண்டை நாடுகள் மூலமான மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்த சூழலில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு…

மத்திய அரசு திட்டங்களை தி.மு.க., காப்பியடிக்கிறது: அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், தி.மு.க., சிறந்து விளங்குகிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை…

பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது: சீனா

நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற…

இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும்: ஜே.பி.நட்டா

அக்னிபத் புரட்சிகரமான திட்டம் என்றும், வன்முறையை கைவிடுங்கள் என்று இளைஞர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகம் வந்துள்ள…

யாரிடமும் லஞ்சம் வாங்காதே என என் தாய் அறிவுறுத்தினார்: பிரதமர் மோடி

ஏழைகளின் நலனுக்காக பாடுபடு. எந்தக் காலத்திலும், எதற்காகவும், யாரிடமும் லஞ்சம் வாங்காதே என என் தாய் அறிவுறுத்தினார் என, பிரதமர் மோடி…

Continue Reading

காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம், புதுவை அரசுடன் இணைந்து வலியுறுத்த வேண்டும் என தமிழக…

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

காஷ்மீரில் 300 பள்ளிகளை மூட உத்தரவு!

ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பால் நடத்தப்படும் 300 பள்ளிகளை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்…