ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர்…

நுபுர் சர்மாவை 4 நாட்களாக காணவில்லை!

நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீசார் டெல்லி வந்தனர். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவர் எங்கு…

உக்ரைனுடன் துணை நிற்போம்: போரிஸ் ஜான்சன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான…

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கும் செல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து முதல்வர்…

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேஷனல் ஹெரால்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி…

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார்

‘ஒற்றைத் தலைமை’ குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற…

காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் குண்டுவெடிப்பில் 2 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது.…

தமிழக அரசு மேகதாது திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…

அக்னிபத் திட்டம் மூலம் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்: கவர்னர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி…

தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலி!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் சுட்டதில் ஒருவர் பலியானார். ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

60 ரெயில் பெட்டிகள் எரிப்பு; ரூ.200 கோடி இழப்பு!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார்…

உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது: டிமிட்ரி மெத்வதேவ்

கிழக்கு உக்ரைனில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது என்று…

சோனியா காந்தி மூச்சுக்குழாயில் பூஞ்சை பாதிப்பு!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மூச்சுக் குழாவில் பூஞ்சை தொற்று இருப்பதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ்…

காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!: பெ. மணியரசன்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். காவிரி உரிமை…

ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய ராஜகண்ணப்பன்: தேசிய எஸ்.சி.- எஸ்.டி., கமிஷன் நோட்டீஸ்!

அரசு அதிகாரியை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்திய, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 15…

அக்னிபத் திட்டம்: மத்திய அரசு விளக்கம்!

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம்: ரெயில்களுக்கு தீ வைப்பு!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை…

அரசு மாறும் போது முதல் கைது செந்தில்பாலாஜி தான்: அண்ணாமலை

ஆட்சி மாற்றம் நிகழும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…