காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: சீமான்

அதிகரித்து வரும் காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

நாளை நாடு முழுவதும் கவர்னர் மாளிகை முற்றுகை: காங்கிரஸ்

நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகைகள் நாளை முற்றுகையிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நேஷனல் ஷெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம்…

பசவராஜ் பொம்மை கருத்துக்கு துரைமுருகன் மறுப்பு!

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து கூறியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு…

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க ஏற்பாடுகள் தயார்: கீதாஜீவன்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார். செ‌ன்னை‌யி‌ல் அமைச்சர் கீதாஜீவன்…

ராகுல் அமலாக்க துறைக்கு முதலில் பதில் சொல்லட்டும்: அனுராக் தாக்குர்

பிரதமர் மோடி அறிவித்த, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை விமர்சிக்காமல், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும்…

அரசியல் களத்தில் எதிா்கொள்ள வேண்டுமே தவிர அமலாக்கத்துறையை ஏவி அல்ல: மு.க.ஸ்டாலின்

நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதற்கு திமுக தலைவரும் முதல்வருமான…

ஜூலை 18-இல்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடா்பான இறுதி…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் அவசர கடிதம்!

உத்தரப் பிரதேச மாநில அரசின் புல்டவுசர் அரசியலை தடுக்க உச்ச நீதிமன்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு,…

ஏா் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

தகுந்த பயணச்சீட்டு வைத்திருந்தும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து, அதற்கான இழப்பீடு வழங்க தவறியதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து…

‘பப்ஜி’ விளையாட்டை இப்போதும் எப்படி விளையாட முடிகிறது?

தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை இந்தியாவில் இப்போதும் எப்படி விளையாட முடிகிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு…

பிரதமர் வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உருவாக்குவதில் நிபுணர்: ராகுல் காந்தி

1½ ஆண்டு காலத்தில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்க பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதை காங்கிரஸ்…

கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் ரஷ்யா தகா்த்தது!

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய…

ஜூன் 25ஆம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: வைகோ!

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்கம்!

நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

ஆயுதப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டம்!

ஆயுதப்படையில் பணிபரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, பாதுகாப்புத்துறை…

பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை: பினராயி விஜயன்

கருப்பு முக கவசம் அணிய தடை இல்லை என்றும், பொய் பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி…

தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கம்!

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கத்தில் ஈடுபட்ட…