காங்கிரசின் போராட்டம் தொடரும்: ப.சிதம்பரம்

மத்திய அரசு, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், காங்கிரசின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். செய்தி நிறுவனத்திற்கு…

வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா

ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

ஹிட்லர், முசோலினி முடிவுகளை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்: சீமான்

தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்! ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒருமுறை நீங்களும்…

கிறிஸ்தவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விடுதலை…

தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ்…

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் போராட்டம்: ஸ்மிருதி இராணி

ஊழல் அம்பலமானதால் காங்கிரஸ் கட்சியினர் வீதிகளின் இறங்கு போராடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சாடியுள்ளார் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்)…

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான…

வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே…

மேகதாது அணை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து…

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா…

நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி!

கருணாநிதி, உதயநிதி என நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.…

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான…

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் லட்சியம்: மு.க.ஸ்டாலின்

தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள்…

Continue Reading

பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகம் செல்கிறார் ராகுல்காந்தி!

ராகுல்காந்தி தலைமையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரசார் அமைதிப்பேரணி செல்வர் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.…

கேரளாவில் செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலி!

கேரளாவில் புதிய வகை செள்ளு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் செள்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த…

ஆளுநர் ரவி அரசமைப்பு சட்டத்துக்கே விரோதி: கே.எஸ்.அழகிரி

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சனாதன தர்மத்தின்…

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செய்வதறியாமல் தவித்து…

இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது: சு.வெங்கடேசன் எம்.பி.

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்” என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி…