கூடுதலாக 6 சுங்கச்சாவடி: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிதாகச் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இதைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான…

24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்!

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று…

ஆறு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற தாய்!

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த பெண்ணை…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளி நாடுகளுக்கு பயணம் தொடங்கினார். கபோன் நாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு…

தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி!

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்…

தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து…

நிதி வசூல் மோசடி: கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவு!

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர்…

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீச்சு!

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டாக முற்றுகையிட்டு வெற்றிகரமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்…

துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த 5ம் வகுப்பு மாணவன் கைது!

அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில்,…

நேபாள விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழப்பு?

நேபாள நாட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா…

திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்!

திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 6 லட்சம்…

வனத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை எனத் தன்னிச்சையாக கருத்து தெரிவித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக…

மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம்…

போதை ஸ்டாம்பு, மாத்திரை விற்ற கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது!

சென்னை அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார்…

சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்: பிரதமர்

நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பான இடங்களை கண்டறிந்து, அங்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் நரேந்திர…

ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல்: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு மாற்றாக சிறந்த சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை. எனவே, ஆயுா்வேதத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க…

குஜராத் மாடலை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது: அமித் ஷா!

குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில்…