கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு…
Category: தலைப்பு செய்திகள்
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அண்ணாமலை
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான…
இந்திய அஞ்சல் துறை ட்ரோன்கள் மூலம் பார்சல் டெலிவரி!
ட்ரோன்கள் மூலம் பார்சல்களை அனுப்பும் சோதனை முயற்சியை இந்திய அஞ்சல் துறை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள்,…
மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி!
மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு…
வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி: ஓ.பி.எஸ். கண்டனம்
விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…
பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி
பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது…
என் தந்தையை குறி வைக்க என் மீது தாக்குதல்: கார்த்தி சிதம்பரம்
என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர் என, கார்த்தி சிதம்பரம் கூறினார். இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீது…
மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்…
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தாரை வார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல்…
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்…
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு!
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து…
நைஜீரியாவில் சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!
நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி வாழ்த்து பெற்றார்!
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில்…
சீனாவில் கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலி!
சீனாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதை தொடர்ந்து, ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு 15 பேர் பலியாகினர். சீனாவில் பருவ நிலை மாற்றம்…
புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை: ராகுல்கந்தி
ரெயில்வேயில் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பணி நியமனங்களும், நம்பிக்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி…
உ.பி.யில் பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்த கூடாது: யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு பணியில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழிற்சாலையில் நைட் ஷிப்ட்டில் அவர்களை ஈடுபடுத்த கூடாது என அரசு…
உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம்: காடுவெட்டி குரு மகள்
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகனை தலைவர் ஆக்கியதன் மூலம் வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துள்ளதாக மறைந்த வன்னியர் சங்கத்…
