மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று, ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Category: தலைப்பு செய்திகள்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி!
கூடலூர் அருகே கணவர் கண்முன்பு காட்டு யானை தாக்கி பெண் பலியானார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை…
பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி தலைவராக தேர்வு!
பாட்டாளி மக்கள் கட்சிக்கு தலைவராக டாக்டர் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில்…
வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதற்கு கடவுளுக்கு நன்றி: புடின்
ரஷ்யாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யா…
ஆப்கன் மக்களுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்: அஜித் தோவல்
ஆப்கன் மக்களுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதி அளித்துள்ளார். மத்திய ஆசிய…
மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் இலங்கை தூதா் சந்திப்பு!
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிண்ட மொரகொட சந்தித்து, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தம் நாட்டுக்கு கூடுதல்…
ரூ.2,000 புழக்கம் தொடா்ந்து குறைந்து வருகிறது: ரிசா்வ் வங்கி
கடந்த சில ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் தொடா்ந்து குறைந்து வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாத இறுதி…
நீர்மூழ்கி கப்பலில் 4 மணி நேரம் பயணித்த ராஜ்நாத்சிங்!
கார்வாரில் அரபிக்கடலில் நீர்மூழ்கி கப்பலில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 4 மணி நேரம் பயணித்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 2…
மோடியால் 16 கோடி இளைஞர்கள் ஏமாற்றம்!: ஆம்ஆத்மி வசீகரன்!
தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை தமிழக ஆம்ஆத்மி முற்றுகையிடும் என்று வசீகரன் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன்…
பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மக்கள் முன்னிலையில் தற்கொலை!
உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி…
கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி,…
ஷெபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ததற்காக நாடு விலை கொடுக்க துவங்கி உள்ளது: இம்ரான் கான்
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இறக்குமதி செய்யப்பட்ட அரசை…
அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே கோதுமைக்கு தடை: நரேந்திரசிங் தோமர்
இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு இல்லை. அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே தடை விதிக்கப்பட்டது என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங்…
அண்ணாமலை ஒரு நகைச்சுவை நடிகர்: சுப.வீரபாண்டியன்
நகைச்சுவை நடிகர் என்றாலே அது அண்ணாமலைதான் என்று ஆகிவிட்டது என்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
வருகிற 31-ந் தேதி தலைமைச்செயலகம் நோக்கி நடைபயணம்: அண்ணாமலை
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் செல்ல இருப்பதாக…
காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
போதைப்பொருள் கடத்துபவர்கள், கூலிப்படையினரிடம் காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு…
நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி!
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி…
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!
ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின்…
