டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் நேற்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது!
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.…
பேரறிவாளன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்…
அன்புமணி முழுசா தெரியாமல் பேசக்கூடாது: கொங்குநாடு ஈஸ்வரன்
டெல்டா மாவட்ட விவசாயிகளை காட்டிலும் கொங்கு மண்டல விவசாயிகள் எவ்வளவு சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அன்புமணி பேச…
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது: நளினி வக்கீல்
பேரறிவாளனை 142 ஆவது விதியின் படி விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என நளினியின் வழக்கறிஞர்…
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி திமுக எம்பி.க்கள் மனு!
பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர்.…
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். இலங்கையின் பூர்வகுடிகளான…
மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்ய வலியுறுத்துகிறேன்: சீமான்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும் என…
பயங்கரவாதத்தில் பாஜக அரசு இரட்டை நிலையா?: காங்கிரஸ்
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய…
பேரறிவாளன் விடுதலைக்கு அதிமுக தான் முழு காரணம்: ஓபிஎஸ், இபிஎஸ்!
பேரறிவாளன் விடுதலை முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி…
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் பதவி விலகனும்: தியாகு
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ்…
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம்!
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்…
குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!
குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…
பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கம்: குமாரசாமி கண்டனம்
பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது…
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு!
காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தி…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க தடை!
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்…
பேரறிவாளனுக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும்: முதல்வர் ஸ்டாலின்!
பேரறிவாளன் விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள்…
Continue Reading
இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.…
