இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். 2025…
Category: தலைப்பு செய்திகள்
கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!
மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு…
நீட் தேர்வு கட்டுப்பாடுகள் வரலாறு காணாத அத்துமீறல்: மா. சுப்பிரமணியன்!
மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக நீட் தேர்வு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…
சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு தரவில்லை?: நீதிமன்றம் கேள்வி!
நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது சட்டவிரோத கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு…
நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை: திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்பு பாதுகாப்பு தர வேண்டும்: சீமான்!
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை…
பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?: ஆர்.எஸ்.பாரதி!
அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். திமுக அமைப்புச்…
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி!
மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது: நயினார் நாகேந்திரன்!
தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: ராம சீனிவாசன்!
“தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும்…
அதிமுகவினரின் அதிருப்தியை நாம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
“பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”…
பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!
பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு…
சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை!
சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்…
சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் அமைச்சர்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய…
தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,…
வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?: சீமான்!
தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா? என்ற…
தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா?: ராமதாஸ்!
“கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின்…
தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வரவேண்டும்: கார்த்தி சிதம்பரம்!
தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வளரவேண்டும், வரவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த…
