பெருமுதலாளிகளுக்கான பிரதமராக இருப்பதை மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்: கே.பாலகிருஷ்ணன்!

வாழ்நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி பிதற்றுகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட்…

திமுக அரசில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் உரிமை போராளிகள்: சீமான்!

திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலையே இருந்து வருகிறது என்று…

மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி!

இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட…

தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன: அண்ணாமலை!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதிவை பார்த்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு பல கேள்விகளை எழுப்பி பதிவு வெளியிட்டுள்ளார். 18-வது…

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை…

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!

யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ்பவனில்…

ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை

”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து இல்லை: மின்வாரியம்!

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம்…

இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன்: விஜயலட்சுமி!

2011 ஆம் ஆண்டில் சீமானை மன்னித்து விட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். சவுக்கு சங்கர் கேஸை…

எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்: சோனியா காந்தி!

“எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. அவர் ஏமாற்ற மாட்டார்” என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல்…

கெஜ்ரிவாலின் செயலர் குறித்து எம்.பி. ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும்…

நான் என்ன நினைக்கிறேனோ அதை பிரதமர் பேசுவார்: ராகுல் காந்தி!

தான் விரும்பபவற்றை எல்லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி…

தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி!

‘‘காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள். தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்’’…

சுவாதி மாலிவால் புகார் பா.ஜனதா சதியின் ஒரு பகுதி: அதிஷி!

முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி மந்திரி…

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால்…

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில்…

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு உடல்நல பிரச்சினைகள்!

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிசெலுத்திக் கொண்ட 30 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.…