காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகாருக்கே இந்த நிலைமையா?: அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருந்த நிலையில்,…

துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விருப்பம்: மோடி!

துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

விவசாயிகளுக்கு 12 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அன்புமணி

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை…

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம்: செல்வப்பெருந்தகை இரங்கல்!

நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் திருநாவுக்கரசர்…

திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை, பீர் தான் முக்கியம்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை, பீர் தான் முக்கியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம்…

இந்தியச் சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது: ஜெய்சங்கர்

‘இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகாமாகி விட்டது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்தை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்…

என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி: இம்ரான்கான்

இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் தன்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி…

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு…

தி.மு.க.வினர் நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை!

தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா?: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்!

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு, ரத்தம் உறைதல் உள்ளிட்ட ஆபத்துகள் நேரிடுவதாக அதை தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே கூறியுள்ள…

திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை: டிடிவி தினகரன்!

“தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது…

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழக…

கனவை நனவாக்கும் ’நான் முதல்வன்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது `நான் முதல்வன்’ திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தென்காசியைச் சேர்ந்த, பொருளாதார வசதியற்ற…

விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்: எடப்பாடி பழனிச்சாமி!

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.…

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும்: வானதி!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக…

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்: மு.க. ஸ்டாலின்!

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின்…

மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது. கர்நாடக காங்கிரசுக்கு எதிராக…