ரூ.2,152 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர்…

மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ்!

“தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை மட்டும் எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியலாகவும், தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகமாகவும் தான் பார்க்கப்படும்” என்று பாமக…

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: மா.சுப்பிரமணியன்!

“கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு திராவிட மாடலைப் பற்றியும், தமிழக முதல்வர், துணை முதல்வர் பற்றியும் பேசுவதற்கு…

சீமான் மீதான பலாத்கார வழக்கில் எனக்கு நீதி கிடைக்கும்: விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாம் தொடர்ந்த பலாத்கார வழக்கில் தமக்கு நீதி கிடைக்கும்; நீதிமன்ற வழக்கில்…

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி!

கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த 10 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்!

டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது!

தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம்…

இந்தி மொழியை தேவையெனில் கற்றுக் கொள்ளலாம்: சீமான்!

மூன்று மாநிலங்களில் மட்டும் பேசக்கூடிய இந்தியை, நாடெங்கும் திணிக்க முயற்சிப்பது தவறு. இந்தி மொழியை தேவையெனில் கற்றுக் கொள்ளலாம் என்று நாம்…

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய் வழங்கப்படும்: அண்ணாமலை!

பாஜக ஆளும் ஒவ்வொரு மாநிலங்களிலும், தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிதி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, டெல்லியில் ரூ.2,500 வழங்கப்படவிருக்கிறது. வரும் 2026 ஆம்…

ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வி: ஓ.பன்னீர்செல்வம்!

ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-…

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்​னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம்!

தமிழ்நாடு லோக்​ ஆ​யுக்தா தலைவராக நீதித்​துறை உறுப்​பினராக இருந்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கம் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 2027…

கொலை குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு?: வானதி சீனிவாசன்!

திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட சிஇஓ-க்கு ஒரு வாரம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த…

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனு!

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக…

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.என். ரவி!

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…