அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை…
Category: குற்றம்

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடைச் சட்ட வழக்கில், சரணடையும் நாளிலேயே…

மணிப்பூரில் 6 வீரர்களை சுட்டுவிட்டு அசாம் ரைபிள் வீரர் தற்கொலை!
மணிப்பூரில் அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர் ஒருவர், தனது சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.…

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: குற்றப்பத்திரிகையை தாக்கல்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 600 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாயவு முகமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில்…

இளம்பெண் சித்ரவதை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்…

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்: ஐ.நா.!
பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்.…

கருக்கா வினோத்தை காவலில் எடுக்கக் கோரிய என்.ஐ.ஏவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய என்.ஐ.ஏவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.…

மதுரை துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்: இருவர் கைது!
மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு, அலுவலகம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக…

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தினருடன் திருமணம்: மகளை எரித்துக்கொன்ற தந்தை!
பட்டுக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஸ்னோலினின் அம்மா வனிதா சென்னை…

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட்…

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!
டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரவுடிகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலையில் இரண்டு ரவுடிகள்…

விதிமீறல் புகாரில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து…

ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது ஜன.6-இல் தீர்ப்பு!
பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி…

கோவை நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் கைது!
கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக…