பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தினருடன் திருமணம்: மகளை எரித்துக்கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஸ்னோலினின் அம்மா வனிதா சென்னை…

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட்…

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரவுடிகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலையில் இரண்டு ரவுடிகள்…

விதிமீறல் புகாரில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து…

ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது ஜன.6-இல் தீர்ப்பு!

பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி…

கோவை நகைக்கடை திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் கைது!

கோவை நகைக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக…

செங்கல்பட்டு கோர்ட்டுக்கு ஆஜராக வந்தவர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் செங்கல்பட்டு கோர்ட்…

இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற இலங்கையிடம் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்: நாராயணசாமி

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கட்சி தலைமையின் ஒப்புதல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.…

பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவுக்கு நீதிமன்றக் காவல்!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம்…

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞர் சுட்டுக்கொலை!

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் 18 வயது…

ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!

டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…

குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…