மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில்…
Category: குற்றம்
31 பைசா கடன் பாக்கி: எஸ்பிஐ வங்கிக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்
குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கிக்கு…
சேலம் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம்…
மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. பிரதமர்…
குஜராத் கடல் பகுதி அருகே 9 பாகிஸ்தானியர் கைது
குஜராத் கடல் பகுதி அருகே பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர்.…
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்
பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்…
நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…
மும்பையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள்
மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை…
மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷிய படை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இரண்டு மாதத்தை கடந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷிய படைகள் கைப்பற்றி…
பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது
நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!
வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…
சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்குத்தண்டனை
சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்கில் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை…
அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை குறித்து விசாரிக்க குழு!
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில், நேற்று,…
போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி
போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…
ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின்…